Tuesday, 25 October 2016
ஒரு தலைக் காதல்
அவள் மீது எப்போதும் காதல் தான் எனக்கு
பால் பொழியும் முழு நிலா முகம்
எப்போதும் எதையோ தேடிக்கொண்டு இருக்கும் அவள் கரு விழிகள்
கட்டையாய் வெட்டப்பட்ட கரு முடி அவள் கூந்தல்
அவள் என் உலகின் தேவதை
நான் சிரிக்கையில் சிரிக்கும் மழலைச் சிரிப்பு
கண்டபடி ஓடும் அவள் சிறு பாதங்கள்
வானம் பார்த்துக் கதைக்கும் அவள் மழலைப் பேச்சு
கபடமில்லா அவள் பிஞ்சு மனம்
இவை மீதும் அவள் மீதும் எப்போதும் காதல் எனக்கு
பகிர்ந்து கொள்ள முடியாத கவலைகள் அதனோடு வரும் கண்ணீர்
படியோரம் நான் நிற்கையில் தூரத்தே தெரியும் அவள் அசைவுகளை
இதமாய் என் உள்ளம் சுமந்து கொள்ளும்.
அடிக்கடி வந்து போகும் வீட்டு நினைவுகள்
ஆனபோதும் அவள் தரிசனம் காணும் போதெல்லாம்
தன்னிலை மறந்து அவளை இரசிக்கும் என் கண்கள்.
மீண்டு வர நினைக்கிறேன்
மீண்டும் மீண்டும் முயன்று தோற்கின்றேன்
அவள் வயதில் யாறென்ற போதும் காதல் தான் எனக்கு
ஆனபோதும் பக்கத்துவீட்டுக் மழலை அவள் மீது அளாதிக் காதல் எனக்கு
அயலார் என்றால் அண்டி வாழும் கொழும்பு நகரில்
அவளை தூரத்தே இருந்து இரசிக்கும் இரசிகை நான்.
Saturday, 1 October 2016
Voyage to the capital of North
Part 3
Mullaithivu-The last theatre of the Srilankan war
Mullaithivu is the main town in Mullaithivu district situated in the north east coast of Northern province known to have been the last theater of the Srilankan civil war and this was the reason we decided to visit Mullaithivu.
We started our journey around 8 am from Savakachcheri and drove via Parandhan-Mullaithivu highway (A35).It is 100km from Savakachcheri to Mullaithivu.Along the road paddy fields had been prepared and planted,green paddy fields spread far and wide in to the distance.
On our way to Mullaithivu stopped near the Iranaimadu tank and had our breakfast. And started to drive again and stopped in Pudukkudiyiruppu to see the open air war museum.
![]() |
| Open air war museum-Pudukkudiyiruppu. |
![]() |
| Pictures of Vanni humanitarian operation. |
![]() |
| Submarine captured by SL Army from LTTE during the last stage of war |
![]() |
| Victory monument in Pudukkudiyiruppu. |
![]() |
| Victory monument through my camera |
![]() |
| Sweet stall near the museum |
After that we planned to visit the swimming pool which was used by the sea tigers.We found the swimming pool in the jungle close to Mullaithivu. The swimming pool exclusively along to train deep drivers of the see tigers. It is 83 feet long one side of the pool and 22feet deep.
![]() |
| Entrance of Swimming pool |
![]() |
We got ready to say good bye to northern province around 3.30 pm and traveled back via Parandhan Mullaithivu highway to A9 road to Kandy.It was probably the most enlightening and authentic travel experience I have ever had.
Tuesday, 20 September 2016
திரும்பிப் பார்க்கிறேன்!
துள்ளித்திரிந்த பள்ளி வாழ்வின் பசுமை நாட்களை என் நினைவுகளால் மீட்டிப்பார்கின்றேன்
துறக்கமுடியாத சுகமான சுமைகள்
நீங்கமல் என் நெஞ்சில் நிலைத்துவிட்டன.
இடைவேளையில் வாங்கும் அவித்த வெரலிக்காய்கும் உப்பு மாங்காய்கும் போராடும் ஏழெட்டுக் கைகள்
இடைவேளைக்குப் பிந்தி வரும் பாடங்களில் முந்தி வரும் தூக்கம்
பழைய பலகை துடுப்பாய் மாற உலக கோப்பையின் போது கூட இல்லாத விருவிருப்பான பத்தே நிமிட கிரிகெட் ஆட்டம்.
கொஞ்சம் வளர்ந்ததும் குடிகொண்ட வெட்கம்.
சிராய்ப்புக்கள் இல்லாத சிறு சண்டைகள் அதனோடு சேர்ந்தே வரும் சமாதான உடன்படிக்கை.
மாலை நேர வகுப்பென்றால் வீட்டில் இருந்து வரும் மீன் துண்டுக்கான முந்தியடிப்பு
மறக்க முடியாத கல்விச்சுற்றுலாக்கள்
அவற்றில் கலந்துகொள்ள முடியாத போது வருகின்ற வேதனை
பாடசாலை முடிந்ததும் தொடங்கி விடும் மேலதிக வகுப்புக்கள்
முடிந்துவிடாத சிரிப்புச் சத்தம் அங்கேயும் தொடங்கி விடும்.
தோழியர் தொலைவில் தெரிந்தனர்
ஞாபகங்கள் மட்டும் மிஞ்சிப் போனது
இறுதி வரை பிரிய மாட்டோம் என்ற சபதம் மட்டும்
எங்கோ தொலைந்து போய் விட்டது.
காற்றோடு கலந்து வந்த திருமணச் செய்திகள்
நெருக்கமான தோழியர் திருமணத்தில் சந்திப்புக்கள்
அதில் இடம்பெறும் சில நொடிச் சுகம் விசாரிப்புக்கள்
சமூக வளைத்தளங்களில் முறிந்திடாத தொடர்பு
ஆனால் தொலைந்து போன தொடர்பாடல்
இதுதான் தோழிமார் கதை
இறுதி வரை பிறந்த ஊரில் வாழும் பாக்கியம்
நினைத்த நொடியில் நண்பனை காணும் சந்தர்ப்பம்
பொதுப்பரீட்ச்சை முடிந்ததும் தொடங்கிடும் அவர்களின் முடிவில்லாப் பிரயாணம்
ஐந்து நேரத் தொழுகையின் பின்னர் ஐந்து வீடு தள்ளியிருக்கும் நண்பனின் சந்திப்பு
சுத்தமான காற்றை சுவாசித்தவாரே ஒரு மிதி வண்டிப் பயணம்!
விடுமுறை நாட்களில் மலையேறும் அனுபவம்
என்றும் மாறாத தூய நட்பு
உண்மையில் அவர்கள் பாக்கியசாலிகள் தான்!
Friday, 9 September 2016
Voyage to the capital of North
Part 2
Jaffna a great destination to enjoy the holiday
We left Kekirawa around 2.30pm.We drove 45 minutes from Kekirawa along Marudangadawala to Kandy-Jaffna highway. It was 3.45 pm we started to drive from Kandy-Jaffna highway (A9).It was a beauteous evening calm and free.Paddy fields along the road were gave lush greenery to the eyes and peacock were dancing in the paddy fields.Lot of marvelous scenes which an artist can imagine.I thought I would have a bicycle riding in that pleasant evening.
When the pleasant evening turning in to dusk Northern province warmly welcomed us from vavuniya.while passing Vavuniya,Puliyankulam,Mankulam and Murikandy we saw several war monuments of the troops and army camps. The road is well carpeted and super flat. It was Kilinochi we stopped for a while to have a tea.When we were passing Elephant Pass it was 8.30pm then.Elephant-Pass the gateway of Jaffna Peninsula.Knowing that entered to the Jaffna peninsula for the first time gave us a great pleasure.A newly constructed monument clearly seen in the night because of the beautiful lights.Elephant-Pass connects the Peninsula to the Srilankan main land and a vital part of the road to Jaffna.
We stopped at Savakachcheri (a town very close to Jaffna).We had our dinner in a small hotel.We booked a hotel in Savakachcheri as we planned to spend two nights in Jaffna.The hotel is in Jaffna-Kandy highway. The facilities provided from the hotel were really good.So that had a restful night in Jaffna.
The next day it was a first good morning in Jaffna and blessed with a fresh cow milk to start the pleasant morning. We started our journey around 7.30am in the morning from Savakachcheri to Jaffna.It was 13km distance from Savakachcheri-Jaffna.After the 20 minutes drive we reached the beautiful Jaffna town.It was a beautiful morning.
First we paid a visit to Jaffna Fort.The second largest existing fort in the island built by Portuguese in 1619 and expanded by the Dutch during the second half of the 17th and 18th centuries. It spreads over an area of 22 hectare within city limits.Bullet ridden walls of the fort were remains me the horrible war.It's probably one of the few sign of the war still an evident within the city.
We had our breakfast in sri-kirishnabavan vegetarian hotel near the fort.We ate dosai and Vadai with a delicious sambol.The taste of the food was indescribable. After a delicious breakfast made a visit to Jaffna town.The town itself will take a few pages to describe. Let me try to describe a bit about what the town is like.
Jaffna streets were very busy with street vendors,the colourful shops,kovils and the beautiful people.Bicycle is the most common made of transport. There is bicycle everywhere I looked.Most of the hotels are vegetarian hotels,you can have delicious food.Most important thing is hotels are very clean.On the other hand ruined homes,buildings ,coconut and palm trees pocked marked by bullets and shrapnel brings the memories of war.Anyhow Jaffna town is a gorgeous town full of friendly people whenever help needed they are always there for you.
Around 10.30 we planned to visit Nainathivu/Nagadeepaya an island in northern province where you can find the historical Hindu temple Nagapoosani Amman kovil and the most popular Buddhist temple Nagavihara too.Nainathivu is a tinny Island 30 km from Jaffna town.The road from Jaffna to Nainathivu across a long causeway that leads to Kurikkaduwan.We passed several beautiful islands to reach Nainathivu. The landscape is flat and sandy dotted with many numerous palm trees and the landscape is completely different from everywhere else in Srilanka.
![]() |
| On the way to Nainathivu. |
![]() |
| Long causeway that leads to Kurikkaduwan. |
First the boat approached the main jetty,then we saw the Nagadeepa viharaya.The temple is one of the most sacred place for Buddhist. The history of the ancient temple is around 3rd century.
![]() |
| Nainathivu Island |
We paid 500Rs and made a full round of the village through three wheeler.Also there is a government bus to travel in the island.We prayed luhar in the masjid of the island and went to see the Nagapoosani Amman kovil.It has more than 100 years of hisory.The tower of the kovil can be seen from several kilometers. Temple architectural works with colourful sculptures are attractive to watch.
![]() |
| Sri Nagapoosani Amman kovil. |
![]() |
| Beautiful sculpture inside of kovil |
![]() |
| A street vendor selling hand mades. |
![]() |
| street vendors near the kovil |
![]() |
| Can buy beautiful corals near the temple. |
![]() |
| Jaffna library. |
![]() |
| Casuarina the best beach in Jaffna |
![]() |
| Beautiful evening turning in to dusk . |
![]() |
| Beautiful Casuarina beach through my camera |
Our journey of the day completed with the taste of Rio Ice cream.Yes,the last place of the day was Rio ice cream parlour a perfect place to beat the heat in Jaffna. The place is located right next to the famous Nalloor kovil.The premises is rather nice.So much varieties to choose from the menu.Our choice was Rio special.The ice cream decorated with smarties,jelly,fresh fruits and chocolate. The ice cream is sweeter than any other ice cream sold in Srilanka.
![]() |
After an enjoyable journey returned to hotel around 10pm.We had a great sleep.Jaffna is a great destination to enjoy and entertain the holiday.
Friday, 2 September 2016
நேற்றைய நிஜங்கள்
பலா மரத்தில் வாப்பா கட்டித் தந்த ஊஞ்சல்
அதில் இடம் பிடிப்பதற்காய் வரும் உலகப்போர்,
சைக்கிள் ஓட்டப்பழகிய முயற்சியில் வெற்றிகண்ட போது
முகத்தில் ஏற்பட்ட தழும்பும் விளங்கிடாமல் வந்த பூரிப்பு
இரண்டு சிரட்டை எடுத்து கவனமாய் துளையிட்டு
கயிறு கட்டி தராசு அமைத்து வியாபரம் செய்து விளையாடிய நாட்கள்,
புலமைப்பரிசில் பரீட்சை வைரஸ் என்னையும் தொற்றிக்கொள்ள
முடங்கிப்போன என் விளையாட்டுக்கள்
பரீட்சை முடிந்த்தும் மீண்டும் விழித்துக்கொண்ட பழைய சாகசங்கள்
செவ்வரத்தை மரத்தின் இலைகளை எடுத்து தண்ணீரில் கலந்து
கருங்கல்லில் தேய்த்து விளையாடிய விடுமுறை நாட்கள்,
மயிலிறகை புத்தகத்தில் வைத்து குட்டி போடும் என்று கணாக்
கண்ட பொழுதுகள்,
ஐந்தாறு விளாம்பழமும் டொபியும் வைத்து நோம்புக்கடை என்ற பெயரில் அந்திசாயும் வரை தவமிருந்த அந்தப் பொழுதுகள்
மீண்டும் வேண்டும் என உணர்கின்றேன்
சிறுவயதில் சுற்றுலா போவதென்றால் கண்களை அகல விரித்து
மீண்டும் மீண்டும் உண்ணிப்பாய் அவதானித்து காட்சிகளை அப்படியே பதிந்து கொண்ட நாட்கள் மறைந்து
இன்றைய சுற்றுலாக்களில் எல்லாம் இயற்கையை கமராவில் பதிந்து கொள்ளும் அவசரம் மட்டும் தொற்றிக்கொண்டது என்னையும்
சித்திரம் சாத்தியமாய் வந்திடாது எனக்கு
வரையப் பழகிட வேண்டும் என்ற அவாவில்
டியுஷன் வகுப்புப் போக
வீட்டில் இருந்த சிறுசுகள் எல்லாம் கலர் பெட்டியும் பென்சிலுமாய்
எங்களை பின்தொடர முடிவுக்கு வந்தது அந்த வகுப்பு
நினைக்கையில் இன்றும் சிரித்துக் கொள்கின்றேன்
வீட்டின் முன் இருக்கும் வயல் தாண்டி ஒரு சலசலக்கும் நீரோடை
பார்க்கும் இடமெல்லாம் பச்சை மட்டுமான செழிப்பு
நீரோடை தாண்டி ஒரு சிறு பீலி,
அந்த நாட்களில் உம்மாவோடு கை கோர்த்து
கவனமாய் வரம்பில் கால் வைத்து ஓடையை கடந்து
பீலியில் தலை வைக்கையில் தேகமெல்லாம் நடுநடு நடுங்கும்
பீலி இருந்த இடம் தெரியாமல் இன்று மறைந்தே போய்விட்டது
என் எண்ணங்களுக்கு எல்லாம் சிறகு முளைத்திருந்த அந் நாட்களில்
பூமி பரந்து விரிந்திருப்பதாய் உணர்ந்தேன்
இன்றோ என் கால்களில் சக்கரங்கள் பூட்டப்பட்டு
இயந்திரமும் இலத்திரனிவியலும் கலந்த தொழில்நுட்ப உலகில்
எங்கோ ஒரு மூலையில் சஞ்சரிப்பதாய் உணர்கின்றேன்.
Thursday, 1 September 2016
Wear the right version of the dress
I am so sad about the people who remove their abaya for the sake of people.Don't get attached to this dunya.Wear the right islamic version of the dress not the fashion version.
Don't forget the stories of Marwa El Sherbini who died for Hijab.Don't forget the purpose of wearing hijab.☝
MY dearest sisters who forget the purpose of wearing Hijab just I want to remind you all that Hijab is for modest.I am sure most women in all over the world love beautiful clothes,shoes and makeup.That means initially they want to be seen beautiful by society.Obviously they want to get attention from others!!And shamefully,those kinds of things are not the purpose of wearing hijab!
By wearing Hijab muslim women prevent and protect themselves from men and not to be treated and judge by physical appearance.
I am not going to say that don't use beautiful clothes shoes and accessories.I am saying that we have to manage to use them in the right way .It's about manage to wear hijab properly!Wear the Islamic version of the dress!
ya Allah guide us in the right path.
Don't forget the stories of Marwa El Sherbini who died for Hijab.Don't forget the purpose of wearing hijab.☝
MY dearest sisters who forget the purpose of wearing Hijab just I want to remind you all that Hijab is for modest.I am sure most women in all over the world love beautiful clothes,shoes and makeup.That means initially they want to be seen beautiful by society.Obviously they want to get attention from others!!And shamefully,those kinds of things are not the purpose of wearing hijab!
By wearing Hijab muslim women prevent and protect themselves from men and not to be treated and judge by physical appearance.
I am not going to say that don't use beautiful clothes shoes and accessories.I am saying that we have to manage to use them in the right way .It's about manage to wear hijab properly!Wear the Islamic version of the dress!
ya Allah guide us in the right path.
Subscribe to:
Posts (Atom)



























